நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்

0 Min Read

சிறந்த எழுத்தாளரும், தமிழ் அறிஞருமான, இலக்கிய புலமை மிக்க பெ.அம்சவேணி அவர்கள் பதினெண் கீழ்கணக்கு நூல்களுக்கு எழுதிய உரை நூல்கள் வனிதா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்கணக்கு நூல்கள் பதினெட்டில் பதினொன்றை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார்கள்.
அதனை அப்படியே பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!

– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு நூலகம்
மற்றும் ஆய்வு மய்யம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *