பெரியார் விடுக்கும் வினா! (1389)

0 Min Read

திரு.வி.க. முதலியாரிடத்திலும் மற்ற பண்டிதர்கள் இடத்திலும் எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தமிழர் தொண்டுக்கு இவர்கள் முறையே ஒப்புக் கொள்ளாத நிலையில், அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தாலேயே அவர்களைச் சிறிதாவது விட்டுக் கொடுத்ததுண்டா? நம்மிலும் பெரிய பண்டிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவர்களைத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். இவர்களது எழுத்தும், பேச்சும் சைவப் பண்புகள் தன்மைக்கு மிகப் பொருத்தமாகவும், தகுதியாகவும் இருக்கலாம். தமிழர் தன்மைக்கும் அவை பொருத்தமாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *