கடவுள் சக்தியைப் பாரீர்!

1 Min Read

நிலச்சரிவு: சிவன்கோவிலில் கூடியிருந்த மக்கள் மண்ணில் புதைந்தனர்

சிம்லா, ஆக. 16 –  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன்கோவில் ஒன்றில் கூடியிருந்த மக் கள் நிலச்சரிவு காரணமாக புதையுண்டனர்.

இதனால் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ஹிமாச்சல்பகு தியின் தலைநகர் சிம்லா விற்கு அருகில் கனமழை கொட்டியது. இதனால் மர்ஹில் மற்றும் பாக்லி ஆகிய இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. குறிப் பாக சம்மர்ஹில்லில் உள்ள சிவன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டு இருந்த போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மட்டும் 11 பேர் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 10 பேர் இடி பாடுகளுக்குள் சிக்கியி ருக்கலாம் என்று கருதப் படுகிறது. 

இதற்கிடையே தலை நகர் சிம்லாவின் கிருஷ்ணா நேற்று திடீரென நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், 8 வீடுகள் மண்ணில் புதைந்தன. அந்த வீடுக ளில் இருந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். நேற்று இரவு 10 மணி வரை 2 பேரின் சடலங்கள் மீட் கப்பட்டன. மேலும் பலர் மண்ணில் புதைந்து கிடப் பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *