10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூலை 28 புதுச்சேரி உள்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

மராட்டிய மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கே.கைலாஷ்நாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமனம்; ராஜஸ்தான் ஆளுநராக மராட்டிய சட்டப்பேரவை மேனாள் பேரவைத் தலைவர் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே. பஞ்சாப் மாநில ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியாவும், (இவர் சண்டிகரையும் சேர்த்து கவனிப்பார்) அசாம் ஆளுநராக லக்‌ஷ்மண் பிரசாத் ஆச்சாரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *