மறைந்த வி.பி. சண்முகசுந்தரம் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் திறந்து வைத்தார்

0 Min Read

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மறைந்த வி.பி. சண்முகசுந்தரம் உருவப் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: பொ. அன்பழகன் அய்.ஏ.எஸ்., தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என். நல்லசிவம், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், கோபி நகரமன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (கோபிசெட்டிபாளையம் (24.7.2024)

திராவிடர் கழகம்

பொ. அன்பழகன் அய்.ஏ.எஸ்., அவர்கள் தமிழர் தலைவரிடமிருந்து இயக்க நூல்களை பெற்றுக் கொண்டார். உடன்: தி.மு.க. முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (கோபி –24.7.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *