25.7.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

Viduthalai
0 Min Read

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் * தலைப்பு: திருவள்ளுவரும் – பகுத்தறிவும் ஓர் ஆய்வு * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *