‘தினமலரில்‘ இன்று (22.7.2024) வெளிவந்துள்ள தலையங்கத்தில், சட்டமன்றத்திற்கு இந்திய அளவில் நடைபெற்ற 13 இடங்களில், 10 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; பி.ஜே.பி.,க்கு 2 இடங்கள் – ஓர் இடம் சுயேச்சைக்குக் கிடைத்துள்ளது. மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.
இதை எச்சரிக்கையாக பி.ஜே.பி. எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ‘தினமலர்‘ தலையங்கம் கூறுகிறது.
‘தினமலர்’ தலையங்கம்!
Leave a comment