இந்தியாவை ஆள்வது பச்சைப் பாசிச பார்ப்பன ஹிந்துத்துவா ஆட்சியே என்பதற்கு வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.
ஒன்றிய பி.ஜே.பி. அரசு அஞ்சல்துறை வெளியிட்ட அஞ்சல் தலையில் (Stamp) இராமன் – சீதை படங்களாம்!
ராமன் கோவிலை அவசர அவசரமாகக் கட்டி, அந்த நெருப்பில் அரசியல் குளிர்காயலாம் என்று நினைத்த மோடி, அந்த ராமன் கோவில் உள்ள அயோத்தியிலேயே மண்ணைக் கவ்விய பிறகும், புத்தி கொள்முதல் பெறவில்லையே!
இராம ராஜ்ஜியம் நடக்கிறதா?
Leave a comment