சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் D.கிருஷ்ணகுமார் – வரவேற்புக்குரியது!

0 Min Read

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
ஆர்.மகாதேவன் அவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி நியமனம் ஆன நிலையில், அவர் சென்று, பதவியேற்றுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி (நிரந்தரம்) வந்து பதவியேற்கவிருக்கும் இடைவெளியில், பொறுப்புத் தலைமை நீதிபதியாக மாண்பமை ஜஸ்டிஸ் D.கிருஷ்ணகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றுவதை சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு நாம் வரவேற்கிறோம்.
ஆற்றலும், திறமையும், உழைப்பும் கொண்ட மூத்த நீதிபதியாக உள்ள அவருக்கும், அடுத்து பல புதிய பொறுப்புகள் வரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

19.7.2024
சென்னை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *