கிருஷ்ணகிரி பெரியார் மய்ய நன்கொடை

Viduthalai
1 Min Read

👉 கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு அறிவியலா ளர் சி. திருஞானம் அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்து அதற்கான ரசீதை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன் அவர்களிடம் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட தலைவர் த. அறி வரசன், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ.தங்கராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ. வெங்கடாசலம் பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிட மணி ஆகியோர் உடன் இருந்தனர்

👉 கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி மண்டல துணைச் செயலாளர் ஜிம்.மோகன் 25 ஆயிரம் ரூபாய் நன் கொடை வழங்குவதாக அறிவித்து அதற்கான ரசீதை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமனி டம் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ .தங்கராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ.பொன்முடி மத்தூர் ஒன்றிய தலைவர் கி. முருகேசன் பகுத் தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ. வெங்கடா சலம் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிட மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *