கிருஷ்ணகிரி பெரியார் மய்ய நன்கொடை

1 Min Read

👉 கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு அறிவியலா ளர் சி. திருஞானம் அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்து அதற்கான ரசீதை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன் அவர்களிடம் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட தலைவர் த. அறி வரசன், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ.தங்கராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ. வெங்கடாசலம் பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிட மணி ஆகியோர் உடன் இருந்தனர்

👉 கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி மண்டல துணைச் செயலாளர் ஜிம்.மோகன் 25 ஆயிரம் ரூபாய் நன் கொடை வழங்குவதாக அறிவித்து அதற்கான ரசீதை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமனி டம் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ .தங்கராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ.பொன்முடி மத்தூர் ஒன்றிய தலைவர் கி. முருகேசன் பகுத் தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ. வெங்கடா சலம் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிட மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *