மும்பை வாழ் இயக்கத் தோழரான பெரியார் பாலாஜி, தமது இருசக்கர வாகனத்தில் முன் – பின் இருபுறமும், ‘‘நீட்டை ஒழிப்போம்! சமூகநீதி காப்போம்!’’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ‘‘ஸ்டிக்கர்’’ ஒட்டி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் வாகனப் பேரணியில் பங்கேற்க இயலாமல் போனாலும், தாம் இருக்கும் மகாராட்டிரா மாநிலத்திலேயே, வாகனத்தில் வலம் வருகிறார்! நீட் எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, இந்திய மாநிலங்கள் முழுவதும் பரவி வருவது
குறிப்பிடத்தக்கது!
தகவல்: வி.சி.வில்வம்