நாள்: 23.7.2024 | இடம்: பானகல் கட்டடம் அருகில், தஞ்சாவூர் | நேரம்: மாலை 4.30 மணி
தலைமை : தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
திராவிடர் கழகம், தி.மு.க., காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, விவசாய தொழிலாளர்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று கண்டன உரையாற்றுவர்.
– திராவிடர் கழகம்