பெரியார் விடுக்கும் வினா! (1070)

Viduthalai
0 Min Read

அரசியல்

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் புது நன்மைகள் ஒன்றும் ஏற்படாவிடினும், தீமைகளாவது ஏற்படாதி ருக்க வேண்டாமா? ஜாதி, மதம், கட்சிப் பேதம் இல்லாமல் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி – மனதிலுள்ளவற்றை வெளியிற் கூறித் தங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை ஒழியுமாறு தமிழ்நாட்டிற் கேற்ற ஒரு திட்டத்தைக் கண்டு – அதை மனம், மொழி, மெய்களால் நிறைவேற்றப் போதிய களங்கமற்ற ஒரு கூட்டத்தார் வெளிக் கிளம்பினாலன்றி புது நன்மைகள் கிட்டிப் புத்தாக்கம் பிறக்க வழி உண்டா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *