நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடெங்கும் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

2 Min Read

22.08.2023 செவ்வாய்க்கிழமை
காலை 11 மணி

இடம்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில்

வரவேற்புரை: ப.சக்கரவர்த்தி (கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர்)

தலைமை : சோ.சுரேஷ் 

(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

முன்னிலை: பா.தென்னரசு (காப்பாளர்)

வி.சோபன் பாபு (ஆவடி இளைஞரணி தலைவர்)

எ.கண்ணன் (ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர்)

க.ச.க.இரணியன் (கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர்

த.அரவிந்த் (திருவொற்றியூர் மாவட்ட 

இளைஞரணி செயலாளர்)

தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம் 

(தலைமைக்கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)

கண்டன உரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

நன்றியுரை : செ.பெ.தொண்டறம் 

(மாநில துணைச் செயலாளர், 

திராவிட மாணவர் கழகம்)

இணைப்புரை : பா.கலைவேந்தன்

(ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

குறிப்பு: ஆவடி, கும்முடிப்பூண்டி, திருவொற்றியூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் செங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.

ஈரோடு
மாலை 4.30 மணி

இடம்: ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில்

தலைமை: பி.மணிமாறன் மாணவர் கழகம்.  

முன்னிலை:  இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்), 

மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்)

– தோழர்கள், தோழமை அமைப்பினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்: ஈரோடு த.சண்முகம் தலைமைக்கழக அமைப்பாளர் திராவிடர் கழகம்.

திருப்பத்தூர்
காலை 10.30 மணி

இடம்: வட்டாட்சியர் அலுவலகம், 

பெரியார் சிலை அருகில், திருப்பத்தூர்

தலைமை: சி. ஏ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணணச் செயலாளர்)

வரவேற்புரை: அ. உலகன் (மாவட்ட தலைவர்  மாணவர் கழகம்)

முன்னிலை: தங்க அசோகன் (மாவட்ட   துணைத் தலைவர்), வி.ஜி.இளங்கோ (மாவட்ட அமைப்பாளர்), காளிதாஸ் (நகர தலைவர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட  தலைவர் ப.க.), ஏ.டி.ஜி.சித்தார்த்தன் (நகர செயலாளர்)

தொடக்க உரை: எ.அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி) 

கண்டன உரை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), வே.அன்பு (மாவட்ட செயலாளர் ப.க.), எம்.என்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம்), பெ.கலைவாணன் (மாவட்டச் செயலா ளர்), நா.சுப்புலட்சுமி (மாவட்ட ப.க. எழுத்தாளர் மன்றம்)

நன்றியுரை: எஸ். சுரேஷ் குமார் (மாவட்ட தலைவர் இளைஞரணி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *