ஜூலை 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் 5 முனைகளில் புறப்பட்ட நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணக் குழு குழுவின் இரண்டாம் குழு 14.7.2024 அன்று உரத்தநாட்டிற்கு வருகை தந்தது. குழுவினரை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் இராஜரத்தினம், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு,ஒன்றிய அவைத்தலைவர் சந்திரசேகரன் ஆகியோருடன் வருகை தந்து தோழர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்று பயண குழுவின் நோக்கம் வெற்றி பெற திமுகவின் ஆதரவை தெரிவித்து மகிழ்ந்தார். உடன் திராவிடர் கழக மாநில மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள்.
நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணக் குழுவினரை உரத்தநாட்டில் திமுக பொறுப்பாளர்கள் வரவேற்றனர்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books