கோபி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

1 Min Read

‘நீட்’ தேர்வை ரத்து செய் யக்கோரும் இரு சக்கர வாகன பரப்பு ரைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம்!
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, மாணவர் கழகம், இளைஞர் அணி சார்பில் தாராபுரம் முதல் சேலம் வரை இரு சக்கர வாகன பரப்புரைப் பய ணத்திற்கு கோபி மாவட்டத்தில் வரவேற்பு அளிக்கப்படும்.
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் என கழக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது எனவும், விடுதலை சந்தா அதிகம் சேர்ப்பது எனவும், தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கழகத்தின் இணைந்த தோழர்கள்: பழனிச்சாமி, கே.எம்.மூர்த்தி, கே.கோவிந்தன், நாகராஜ்,தன்ராஜ், முருகேசன் மற்றும் சி.அறிவுச்செல்வி, சி. மதிவதனி, சீனு, தமிழ்ச்செல்வி, மதி வாணன், த.சிவபாரதி, மா.சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இளைஞர் அணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *