நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசு வலியுறுத்தி கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு 12.7.2024 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டியன் பயணச் செலவுத் தொகை ரூபாய் 5000த்தை பயணத் தலைவர் இரா.செந்தூரபாண்டியனிடம் வழங்கினார். தலைமை கழக அமைப்பாளர் மதுரை வெ.செல்வம், உசிலம்பட்டி பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.மன்னர்மன்னன், உசிலம்பட்டி மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் மற்றும் தோழர்கள் உடன் இருந்தனர்.
மாபெரும் இருசக்கர பரப்புரை பயணச் செலவுத் தொகை – நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:நன்கொடை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books