நன்கொடை

1 Min Read

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நவம்பர் மாதத்திற்கான ரூபாய் 1000 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

– – – – –

மற்றவை

நெல்லை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் இரா.காசி அவர் களின் மூத்த மகளான மும்பையில் வாழ்ந்து வரும் இ.வாசுகி அவர் களுடைய இணையரும், மகன் உதயகுமார், மகள் சுகந்தி தமிழ்மணி, அனிதா ஜெயபிரகாஷ், நித்யா மோகன் ஆகியோரின் தந்தையாரு மான சு.இசைச்செல்வன் அவர்க ளின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (18.11.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடை அளிக்கப்பட்டது.

– – – – –

மற்றவை

மண்ணச்சநல்லூர் காந்தி நகர் 8ஆவது தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பெரியார் பற்றாளருமான மு.முத்துசாமி தன்னுடைய 57ஆவது திருமண நாள் மகிழ் வாக (22.11.1967) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். வாழ்த்துகள்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *