கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா

Viduthalai
0 Min Read

கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா அதற்கான ஏற்பாட்டுப் பணிகளில் குமரி மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மற்றும் தோழர்கள் காவல் நிலையம் சென்று அலுவலர்களை சந்தித்து பேரணிக்கு அனுமதி பெற கடிதம் கொடுத்தல், தோழர்கள் தங்குவதற்காக இடம் ஏற்பாடு செய்தல் திமுக ஒன்றிய செயலாளர் பா. பாபுவை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தல் மற்றும் பேரணிக்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *