கழகக் களத்தில்…!

4 Min Read

11.7.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேரா. சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் பொழிவு-5* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடக்க விழா

புதுச்சேரி: காலை 8 மணி * இடம்: ஜீவா சிலை அருகில், அவ்வைத் திடல், சாரம், புதுச்சேரி * தலைமை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கு.ரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கி.அறிவழகன் (புதுச்சேரி மாவட்டச் செயலாளர்)* வாகனப் பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைப்பவர்: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பிரச்சாரக் குழு தலைவர்: வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), பிரச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கோ.வேலு (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்), தி.இராசா (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வாழ்த்துரை வழங்குவோர்: நாடாளுமன்ற உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் (தலைவர், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி), இரா.சிவா (தி.மு.க.), அ.மு.சலீம் (இந்திய கம்யூனிஸ்ட்கட்சி), இரா.இராஜாங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா), தேவ.பொழிலன் (விசிக), அ.கபீரியேல் (ம.தி.மு.க.), மு.யா.முஸ்தாக்தீன் (மனிதநேய மக்கள் கட்சி) * ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் புதுச்சேரி முதல் சேலம் வரை இரு சக்கர வாகன பரப்புரை கூட்டம்

சிதம்பரம்: காலை 11 மணி, பரங்கிப்பேட்டை – தலைமை: கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்) * 12 மணி: புவனகிரி – தலைமை: யாழ் திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்) * 1 மணி: அண்ணாமலை நகர் – தலைமை: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * 3 மணி: காட்டுமன்னார்குடி – தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்) * 4 மணி: சேத்தியாத்தோப்பு – தலைமை: மழவை கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்) * பயண ஒருங்கிணைப்பாளர்கள்: தம்பி பிரபாகரன், வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்).

பயணக் குழுவினரை வரவேற்று சிறப்பித்தல் & பரப்புரை தொடக்க விழா!

காரைக்குடி: காலை 10.30 மணி, அண்ணா திடல், ஆர்.எஸ்.மங்கலம் * 11.00 மணி, முதன்மைச் சாலை, சனவேலி, 11.30 மணி சி.கே.மங்கலம், கைகாட்டி (திருவாடனை). 12.30 மணி தியாகிகள் பூங்கா அருகில், தேவகோட்டை. 1.30 மணி அய்ந்து விளக்கு அருகில், காரைக்குடி, 3.00 மணி கடைவீதி, பள்ளத்தூர் * தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர் காரைக்குடி) *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர் காரைக்குடி) *முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்), சாமி.திராவிட மணி (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: தி.புருனோ என்னாரெசு (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்.
பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்பரை கூட்டம்

திருநெல்வேலி: மாலை 4 மணி *இடம்: வள்ளியூர் பெருந்தலைவர் கு.காமராஜர் திடல். *பரப்புரை குழு தலைவர் இரா.செந்தூர்பாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிடர் மாணவர் கழகம்) *சிறப்புரை: மு.இளமாறன், (சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்) * இவண்: வள்ளியூர் திராவிடர் கழகம், திருநெல்வேலி

மாவட்டம். பெரியார் படிப்பக வாசகர் வட்டம்

ஈரோடு: மாலை 6.05 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு* தலைமை: அனிச்சம் கனிமொழி * கருத்துரையாளர்கள்* தலைப்பு – தமிழ்நாடு 1967 – எம்.எம்.அப்துல்லா (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), தலைப்பு – திராவிட இயக்கமும் கல்வியும் – சு.ராதாகிருஷ்ணன் (திமுக)*ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு.
12.7.2024 வெள்ளிக்கிழமை

மேட்டுப்பாளையம் மாவட்டம் சார்பில் வரவேற்பு

மேட்டுப்பாளையம்: காலை 9.30 மணி – நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம்* காலை 11 மணி – பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம். *காலை 12 மணி – காரமடை, கார் ஸ்டேண்ட் அருகில் *மதியம் 1 மணி – மேட்டுப்பாளையம், சரவணா மெஸ் எதிரில் *மாலை 3 மணி – அன்னூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு *வாகன பரப்புரை குழு தலைவர்: த. சிவபாரதி பிரபாகரன் *வாகன பரப்புரை ஒருங்கிணைப்பாளர்: மு.வீரமணி (மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் *இவண்: மேட்டுப்பாளையம் கழக மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *