மதுரையில் மகபூப்பாளையம் பகுதியில் ஜின்னா திடலில் 5-7-2024 அன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ,நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்ட த்தில் கழக துணை பொதுச்செயலாளர் சே.மெ. மதிவதனி உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், தலைமைகழக அமைப்பு செயலாளர் வே.செல்வம் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் நேரு, மாவட்ட செயலாளர் இரா.லீ. சுரேஷ், திமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் சுப.முருகானந்தம் பங்கேற்றனர். மதிமுக. மாநில பொறுப்பாளர் மகபூப்ஜான் மற்றும் திமுக இளைஞரணி ஜெ.ரகுவரன் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்னர்.
மதுரையில் நன்றி அறிவிப்பு: வழக்குரைஞர் மதிவதனி பங்கேற்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books