அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Viduthalai
0 Min Read

புதுடில்லி,  ஆக.22 கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களில்  எந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் 26.06.2023 அன்று  உத்தரவிட்டது.  

இந்த உத்தரவிற்குத் தடைகோரி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய குருக்கள்  தொடர்ந்த வழக்கை இன்று   (22.8.2023) தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும்  என்றும்,  ஆகமங்களைப் பயின்ற யார் வேண்டுமா னாலும்  அர்ச்சகர் ஆகலாம்  என்றும்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது .

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *