ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய 

முக்கிய செய்திகள்

22.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* புதிய கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைத்திட கருநாடக அரசு முடிவு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* காவிரி நீர் பகிர்வு குறித்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்று விசாரணை மேற்கொள்ள சிறப்பு அமர்வினை உச்ச நீதிமன்றம் அமைத்திடும்.

தி இந்து:

* பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம் என ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் போட்டியிடுகிறார்.

தி டெலிகிராப்:

* டில்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் நிரந்தரப் பணியாளர்களாக முறைப்படுத்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் அறிவிப்பு.

* மத்தியப் பிரதேசத்தை வறுமையில் உள்ள மக்கள் இந்தியாவின் நான்காவது இடத்திற்கு கொண்டு வந்தது தான் மோடி ஆட்சியின் ஆத்ம நிர்பார் பாரத் சாதனை என கபில் சிபல் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பல்கலைக்கழகங்கள் அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளையே வளர்க்க வேண்டும், மதம் மற்றும் பழைமைவாத சிந்தனைகளை அல்ல – என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சு..

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *