சென்னை அய்.அய்.டியில் நடைபெற்ற NPTEL தென்னிந்திய வளாக மய்யங்களுக்கான பயிற்சிப் பட்டறை மற்றும் பாராட்டு விழாவில், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் “Aspirant Local Chapter” என்ற அய்.அய்.டி யின் சிறந்த இணையவழி கல்வி வளாகத்திற்கான பாராட்டை பெற்றது. பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.முத்தமிழ்ச் செல்வன் அதற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பட்டயத்தை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். அருகில் பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ. அன்புராஜ். (சென்னை – 2.7.2024)
பல்கலைக் கழகத்தின் கணினி பயிற்சிப் பட்டறை
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
