சாம்பவர் வடகரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு சிறப்பு (தென்காசி, 4.7.2024)

Viduthalai
0 Min Read

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி சிறீகுமார், சாம்பவர் வடகரை பேரூராட்சித் தலைவர் சீதாலெட்சுமி முத்து, தென்காசி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் ஆகியோர் பயனாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் சிறப்பு செய்தனர். உடன் மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் (தென்காசி, 4.7.2024).

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *