சாம்பவர் வடகரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு சிறப்பு (தென்காசி, 4.7.2024)

0 Min Read

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி சிறீகுமார், சாம்பவர் வடகரை பேரூராட்சித் தலைவர் சீதாலெட்சுமி முத்து, தென்காசி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் ஆகியோர் பயனாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் சிறப்பு செய்தனர். உடன் மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் (தென்காசி, 4.7.2024).

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *