குற்றாலம், ஜூலை 4- குற்றாலம் பெரியார் பயிற்சி பட்டறைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இன்று (4.7.2024) காலை தென்காசி தொடர்வண்டி நிலையத்தில் தென்காசி மாவட்ட கழக காப்பாளர் சி.டேவிட் செல்லதுரை அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர். இரா. ஜெயக்குமார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதி தென்காசி மாவட்ட தலைவர் த.வீரன் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா. அழகிரிசாமி. மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன். கழக சொற்பொழிவாளர் என்னா ரெசு பிராட்டலா மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் க.தங்கராஜ் பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன் பி.பொன்ராஜ் மாநில இளைஞ ரணி துணை செயலாளர் அ.வ.சவுந்தர பாண்டியன், திராவிட மாணவர் கழக துணை செயலாளர் சு.இனியன் வடகரை ஒன்றிய தலைவர் கை.சண்முகம் கி.சேகர் சே.முருகன் மருத்துவர் தமிழரசன். மருத்துவர் அன்பரசன். ஜோன்ஸ். ஒரத்தநாடு த. அன்பு வீரமணி, க.கவியரசன் திராவிட முன்னேற்ற கழக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வெ.ஜெயபாலன் திமுக நகர மன்ற தலைவர் எம்.ஏ. ஹெபிப்ரகுமான்.
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இ.இசக்கிபாண்டியன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சி.சண்முகராஜ். பேரூர் செயலாளர் இ.சுடலை மாவட்ட பிரதிநிதி வல்லம் ஆர்.கே.செல்வம் நகர மன்ற தலைவர் ஆர்.சாதிக் நகரப் பொருளாளர் செய்க்பரிது . ரவை மைதீன் கனி இளம்புலிகள் கட்சிப் பொறுப்பாளர் தமிழ் குமரன் தினேஷ் சேகுரா மற்றும் ஏராளமான கழக தோழர்களும் அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தமிழர் தலைவருக்கு உற்சாகமான வரவேற்பளித்தார்கள்.