பேரவைத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

1 Min Read

மக்களவையில், தான் ஆற்றிய உரையில் சில பகுதிகள் நீக்கப்பட்டது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என்று பேரவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் ராகுல் காந்தி.

விருதுகள் 545!
பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம்!
மூன்று ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 545 விருதுகள் கிடைத்துள்ளன என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2,262 சாமி சிலைகள் திருட்டு!
கடந்த 2012 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இரண்டு ஆயிரத்து 262 சாமி சிலைகள் திருட்டு. மேனாள் அய்.ஜி. (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு) பொன்.மாணிக்கவேல் தகவல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *