‘நீட்’ யாருக்குக் கொடுவாள்?

0 Min Read

‘நீட்‘ கொண்டு வரப்பட்டதால், யாருக்குப் பலன்? யாருக்குக் கேடு?

இதோ ஓர் எடுத்துக்காட்டு:

2016–2017

நீட்டுக்குமுன் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்குக் கிடைத்திட்ட இடங்கள் 3,546.
நீட்டுக்குப் பின்

2017–2018

தேர்வில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்குக் கிடைத்த இடங்களோ 2,314 – இழந்த இடங்கள் 1,232.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் நீட்டுக்குமுன் (2016–2017) படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 68.

நீட்டுக்குப் பின் (2017–2018) சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடம் 1,220.

எத்தனை மடங்கு கொள்ளை!
சிந்திப்பீர்!

சேலத்தை நோக்கி
இருசக்கர வாகனத்தில் பயணிப்பீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *