இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்குவதா?

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஆக.25 தேசிய தொழில்­நுட்­பக் கழக பணி­யா­ளர்­க­ளுக்­கான தேர்­வில் ஹிந்தி மொழியை கட்­டா­ய­மாக்­கு­வதை ரத்து செய்ய வேண்­டு­மென வலி­யு­றுத்தி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் சமூக வலைத்­த­ளப்­ப­திவு வரு­மாறு:-

தேசிய தொழில்­நுட்­பக் கழ­கங்­கள் (ழிமிஜி) மற்­றும் ஒன்­றி­யக் கல்வி அமைச்­ச­கத்­தின்­கீழ் இயங்­கும் பிற நிறு­வ­னங்­க­ளில் உள்ள ஆசி­ரி­ய­ரல்­லாத பணி­யி­டங்­க­ளுக்­குத் தேசிய தேர்வு முகமை (ழிஜிகி) இந்தி மொழித் தேர்­வைக் கட்­டா­ய­மாக்கி இருப்­பது மொழிச் சமத்­து­வத்­தைக் குலைக்­கும் செய­லா­கும். பன்­மு­கத்­தன்­மையை அப்­பட்­ட­மாக அவ­ம­திப்­ப­தா­கும். இவ்­வாறு ஹிந்­தி­யைத் திணிப்­பது தமிழ்­நாடு உள்­ளிட்ட பிற ஹிந்தி பேசாத மாநில இளை­ஞர்­க­ளின் வாய்ப்­பு  களைப் பறிப்­ப­தாக உள்­ளது. நியா­ய­மற்ற இந்தி மொழித் தேர்வை ரத்து செய்து, அனை­வ­ருக்­கு­மான தேர்­வாக இதனை மாற்­றுக. 

இவ்­வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்­டர் பக்­கத்­தில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *