பெரம்பலூர் அக்ரி ந. ஆறுமுகம், டாக்டர் குணகோமதி ஆகியோரின் மகன் வழக்குரைஞர் ஆ.கு. சித்தார்த் – திருப்பூர் இல. பாலகிருஷ்ணன், பா. விஜயகுமாரி ஆகியோரின் மகள் வழக்குரைஞர்
பா. திவ்யபாரதி இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். மணவிழா மகிழ்வாக மணமக்கள் ரூ.5,000 நன்கொடையை நாகம்மையார் இல்லத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை, 28.6.2024)