பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

4 Min Read

29.6.2024 சனிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
சென்னை: காலை 9 மணி பதிவு * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ,பெரியார் திடல், வேப்பேரி சென்னை. * காலை 9.30 மணி தொடக்கவிழா: * தலைமை: இரா. தமிழ்ச்செல்வன், தலைவர், பகுத்தறிவாளர் கழகம். * வரவேற்புரை: பேராசிரியர் உமா மகேஸ்வரி* நோக்க உரை: முனைவர்.வா.நேரு, தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * காலை 10 மணி பயிற்சிப்பட்டறை தொடங்கி வைத்து சிறப்புரை: மனுஷ்ய புத்திரன் (எழுத்தாளர் பதிப்பாளர் நூலகத்துறை தலைவர் * “கவிதைக்கு மெய் அழகு” – புதினம் உருவாகும் சூழல்கள் – கரன் கார்க்கி (எழுத்தாளர்) “ஏ அய் என் நண்பன்” – அய்.எஸ்.ஆர். செல்வகுமார் (திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஏ.அய்.தொழில்நுட்ப வல்லுநர்) * “மரபுக் கவிதையைக் கற்றல்…” – பாவலர் செல்வ.மீனாட்சி்சுந்தரம் * “கட்டுரை” ஏன் எப்படி? – முனைவர் கோ. ஒளிவண்ணன் (எழுத்தாளர், பதிப்பாளர், மேடைப் பேச்சாளர்) * மாலை 4.30 மணி * நிறைவு விழா & பங்கேற்பாளர்கள் கருத்து பகிர்வு…*நிகழ்வு ஒருங்கிணைப்பு: தோழர் அர்ஷா, வாருங்கள் படிப்போம் வாட்சப் குழு & கவிஞர் ம. கவிதா.

கடலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி* இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்) * முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் குறித்து… கழக ஆக்கப் பணிகள் * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்).
வடக்குத்து தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 92ஆவது நிகழ்வு, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 101ஆவது பிறந்த நாள் விழா
வடக்குத்து: இரவு 7 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: தங்க.பாஸ்கர் (கிளை கழக தலைவர்) * வரவேற்புரை: டிஜிட்டல் இரா.ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * தலைப்பு: கலைஞர் தமிழ்நாட்டின் நவீன சிற்பி * சிறப்புரை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்)

“நீட் தேர்வே வேண்டாம்”
பெரியார், அண்ணா, ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 427ஆவது வார நிகழ்வு
சென்னை: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் l தலைமை: சி.ஜெயந்தி l விளக்கவுரை: கவிஞர் மா.வள்ளிமைந்தன், க.இளவரசன், கு.சங்கர், பூ.இராமலிங்கம், தேவேந்திர குமார் l அழைப்பு: இரா.கோபால்.

30.6.2024 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநில கழக மகளிர் பாசறை செயலாளர்)* பொருள்: நீட் தேர்வு ரத்து கோரி சென்னையில் தொடங்கும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம், மாவட்ட கழகப் பணிகள் * மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து கிளைக் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், பேருந்து நிலையம் அருகில், தாம்பரம் * தலைமை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரச்சார பயணம், கழக ஆக்கப் பணிகள் * திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம். * இவண்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)

தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: காலை 10 மணி*  இடம்: பெரியார் மன்றம் தருமபுரி * பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணம் குறித்து * தலைமை: கு.சரவணன் மாவட்ட தலைவர் * முன்னிலை:
அ. தமிழ்ச்செல்வன் மாவட்ட காப்பாளர்* கருத்துரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்), மாரி. கருணாநிதி (மாநில செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை)* நன்றியுரை: சி.காமராஜ் மாவட்ட துணைச் செயலாளர் * கூட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், கலைத்துறை, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர்பாசரை, தொழிலாளர் அணி, வழக்குரைஞர் அணி ஆகிய அணிகளை சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்று சிறப் பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். * இங்ஙனம்: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *