இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். *வரவேற்புரை: இயக்குநர் மாரி கருணாநிதி,மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச்செயலாளர் *இணைப்புரை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம்,மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நூல்: வழக்குரைஞர் அ.அருள்மொழியின் ‘திராவிடப் போராளிகள்’ * நூல் அறிமுகவுரை: எழுத்தாளர் வெற்றிச்செல்வன். * ஏற்புரை: நூலாசிரியர் அ.அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம். நன்றியுரை: கவிஞர் வி.இளவரசி சங்கர், மாநிலத்துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * zoom : 82311400757 Passcode : PERIYAR
28.06.2024 வெள்ளிக்கிழமை
சென்னை மடிப்பாக்கம்
வே.பாண்டு – பா.ராதா இல்ல இணையேற்பு வரவேற்பு விழா
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: சைதாப்பேட்டை வர்த்தகர் அறக்கட்டளை,
46 பஜார் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை-15 * வரவேற்புரை: வேலூர் பாண்டு (சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர்)* வாழ்த்துரை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சி.எச்.வெங்கடாசலம் (பொதுச் செயலாளர், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்) எம்.அஞ்சனி, வி.எஸ்.பாலசுப்பிரமணியன் சி.என்.பிரசாத் * நன்றியுரை: வழக்குரைஞர் வே.பன்னீர்செல்வம்.