வரக் கூடாது என்று சொன்னவர் வரவில்லை வரக்கூடாது என்று சொல்லப்பட்டவர்கள் நாடாளுமன்றம் வந்தனர்

1 Min Read

நாடாளுமன்றத்திற்கு மீண்டும் வந்த கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே ஆகியோர்.  2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 17ஆவது நாடாளுமன்ற காலகட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவர்கள். அவமானப்படுத்தப்பட்டவர்கள்.பதவிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அத்தனை அவமானங்களையும் கடந்து மீண்டும் நாடாளுமன்றம் சென்றுள்ளார்கள். மேலே உள்ள பெண் உறுப்பினர்கள் அனைவரும் இனி நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்று அப்போதைய ஒன்றிய இணை அமைச்சர் சாமியாரிணி நிரஞ்சனா ஜோதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில் பேசி இருந்தார். ஆனால் அவரே தனது தொகுதியான பதேபூரில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நரேஷ் சந்திராவிடம் படுதோல்வி அடைந்தார். சாமியாரிணி நிரஞ்சனா ஜோதி
2014-2019 மற்றும் 2019-2024 என இரண்டு காலகட்டத்திலும் இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *