வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

26.6.2024 புதன்கிழமை
சென்னை மடிப்பாக்கம்
வே.பாண்டு-பா.ராதா இல்ல
வாழ்க்கை இணையேற்பு விழா
நெய்வேலி: காலை 10 மணி* இடம்: திருமண மண்டபம், வட்டம்-24 (சிபிஎஸ் அருகில்), நெய்வேலி நகரம் * மணமக்கள்: வே.பா.அமுதினி-பா.பிரதீப் * வரவேற்புரை: வி.அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), ச.சு.இசக்கிமுத்து (நகர தலைவர்) * நன்றியுரை: மு.பாலசுப்ரமணியன்.
27.6.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* வரவேற்புரை: கவிஞர் நன்மாறன் (திமுக சொற்பொழிவாளர்) * தலைமையுரை: தஞ்சை கூத்தரசன் (தி.மு.க. இலக்கிய அணிப் புரவலர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மாம்பலம் சந்திரசேகரன் (சென்னை மாவட்ட திமுக அவைத் தலைவர்)* தலைப்பு: கலைஞரோடு நான் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *