மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசம்!
எமெர்ஜென்சியின் போது அரசியல் சாசனத்தின் பக்கங்கள் பக்கம் பக்கமாக கிழிக்கப்பட்டன என்று மோடி பேசியபோது
அப்போது எதிரில் இருந்த ராகுல் காந்தி : அரசியல் சாசன நகலைக் காட்டி
“அரசியல் சாசனத்தால் நாடு இயங்கும், மனுஸ்மிருதியால் அல்ல’’ என்று பேசினார்.