பி.ஜே.பி. ஆட்சியின் தேசிய தேர்வு வாரிய நிர்வாக இலட்சணம்?

0 Min Read

யுஜிசி – நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து இன்று (23.6.2024) நடக்கவிருந்த மருத்துவ முதுகலைப் பட்டத்துக்கான நீட் தேர்வு திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ரத்து என்றுசொன்னால், புரிந்துகொள்ள முடியும். நீட் உண்டு; ஆனால், இன்று நடக்காது, ஒத்தி வைக்கப்படுகிறது என்றால், இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

இந்தத் தேர்விலும் வினாத்தாள் கசிந்துவிட்டதா?
இன்று தேர்வு – நேற்று ரத்து என்று அறிவித்தால், இதனால் தேர்வு எழுதுவோருக்கு எத்தகைய மன உளைச்சலும், சங்கடமும் ஏற்படும்.
இதுதான் பி.ஜே.பி. அரசின் இலட்சணமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *