தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா தொகை அளிப்பு (வடலூர், 19.6.2024)

1 Min Read

கழகம், நன்கொடை

விருத்தாசலம் கழக மாவட்ட கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ.5,400, வேகாக்கொல்லை பஞ்சமூர்த்தி விடுதலை சந்தா தொகை ரூ.16,000, சிதம்பரம் மாவட்டம் சார்பாக அன்பு சித்தார்த்தன், பூசி.இளங்கோவன், யாழ். திலீபன் ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.4500, குறிஞ்சிப்பாடி பெரியார் செல்வம் விடுதலை சந்தா ரூ.5000,வடலூர் ரமா பிரபா விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500, மருவாய் திருநாவுக்கரசு விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500, திட்டக்குடி இளவரசன் விடுதலை சந்தா ரூ.10,900, பெண்ணாடம் சுப்பிரமணியம் விடுதலை சந்தா ரூ.3000, சிதம்பரம், வடலூர் புருஷேத்தமன் சந்தா தொகை ரூ.1000, அம்பத்தூர் அசுரன் பெரியார் பிஞ்சு சந்தா ரூ.600, திண்டிவனம் பாபு விடுதலை வளர்ச்சி நிதி ரூ.200 தமிழர் தலைவரிடம் வழங்கினர். (வடலூர், 19.6.2024)

கழகம், நன்கொடை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *