23.6.2024 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: ‌நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இரு சக்கர வாகன பிரச்சாரம் குறித்து *தலைமை: வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி மாவட்ட கழகம்) *சிறப்பு அழைப்பாளர்: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *ஆவடி மாவட்ட அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். *அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)

திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வள்ளியூர்: மாலை 6 மணி * இடம்: தமிழ்நாடு கிராம வங்கி மாடியில், ஏபிஎஸ் ஜவுளிக்கடை அருகில், வள்ளியூர் *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்)*வரவேற்புரை்: ந.குணசீலன் (நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: ஏ.எம்.சத்யன் (நகர செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * செயல் திட்டவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை – குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறை – நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பரப்புரை பயணம் * நன்றியுரை: பெ.நம்பிராசன் (நகர செயலாளர்).

விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

விருத்தாசலம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் தேநீர் விடுதி, பெரியார் நகர், விருத்தாசலம் * தலைமை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்) * முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), புலவர் வை.இளவரசன் (காப்பாளர்) * கருத்துரை: த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: சூலை 4 முதல் 7 வரை குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம், சூலை 11 நீட் எதிர்ப்பு பரப்புரை பயண வரவேற்பு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

24.6.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம். பெரியார் திடல், சென்னை. *நோக்கவுரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) *பொருள்: புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்ச்சி, அமைப்பின் வளர்ச்சிப் பணிகள் *இவண்: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்), இராவணன் மல்லிகா (துணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *