பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையரின் 75ஆம் அகவை அகமகிழ் விழாவில், “குறள் கூறும் குறுஞ்செய்தி” நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, முதற்படியினை கு.சண்முகம்-பவானி இணையர் பெற்றுக் கொண்டனர். “பேரின்ப வாழ்வியல் பெரியாரியல்” நூலினை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட முதற்படியினை மருத்துவர் சுரேந்திரன்-குமுதா இணையர் பெற்றுக் கொண்டனர். உடன் வழக்குரைஞர் ம.மணி, பெரியார் பெருந்தொண்டர் கணேசன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ந.ரமேஷ், மருத்துவர் தேன்மொழி, மருத்துவர் கலைச்செல்வி, மருத்துவர் இமயவரம்பன், பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் குடும்பதினர் உள்ளனர் (திருத்தணி, 27.8.2023)
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வும் நூல் வெளியீட்டு விழாவும்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books

