கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
Leave a comment