கும்பகோணம், ஜூன் 18- கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கும்பகோணம் பெரியார் மாளிகையில்15.6.2024 சனி மாலை 7 மணிக்கு மாதாந்திர தொடர் கூட்டம் தொடங்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகனிடம், திருவிடைமருதூர் ஒன்றிய ப.க. அமைப்பாளர் ராதா கிருஷ்ணன் ஓராண்டு விடுதலை சந்தாவும், கும்பகோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஞானம் அரையாண்டு விடுதலைச் சந்தாவும் வழங்கினார்கள். மாவட்ட திராவிடர் கழக தலைவர் நிம்மதி கு.குடந்தை மாநகர தலைவர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
கும்பகோணத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாதாந்திர கூட்டம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
