நன்கொடை

Viduthalai
0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசால்  ‘தகைசால்  தமிழர்’ விருது  வழங்கப்பட்டதன் மகிழ்வாக  ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி  இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பாக  பள்ளி முதல்வர் எஸ்.கீதா, 25.08.2023 அன்று  தாளாளர் வீ.அன்புராஜ் அவர் களிடம்  ரூ.4000/- நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *