நன்கொடை

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசால்  ‘தகைசால்  தமிழர்’ விருது  வழங்கப்பட்டதன் மகிழ்வாக  ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி  இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பாக  பள்ளி முதல்வர் எஸ்.கீதா, 25.08.2023 அன்று  தாளாளர் வீ.அன்புராஜ் அவர் களிடம்  ரூ.4000/- நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *