விடுதலை சந்தா

1 Min Read

டிசம்பர் 2இல், 91ஆவது பிறந்தநாள் விழா காணும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்குவதற்காக பெருமளவில் ‘விடுதலை’ நாளிதழ் சந்தாக்களைத் திரட்டும் பணி நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் “விடுதலை சந்தா சேர்ப்புப் பணி” துவங்கியது.

இந்திய தேசிய காங்கிரஸ் நாகை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆர்.என்.அமிர்தராஜ் அவர்கள் பத்து விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார்.

நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார் மற்றும் அவரது வாழ்விணையர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா  ஆகியோர்  ஓராண்டு விடுதலை ஆண்டு சந்தா ரூ 2000 வழங்கினர்.

தலைமைக் கழக அமைப்பாளர்  சு.கிருஷ்ண மூர்த்தி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப் போலியன்,  நாகை மாவட்ட செயலாளர்  ஜெ.புபேஸ் குப்தா, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்  மு.இளமாறன் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *