கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

11.6.2024 செவ்வாய்க்கிழமை
தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கீழப்பாவூர்: மாலை 4 மணி * இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர் *தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) * முன்னிலை கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்)* கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * பொருள்: குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை * இவண்: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட தலைவர்), வே.முருகன் (மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு தென்காசி மாவட்ட திராவிட கழகம்.

13.6.2024 வியாழக்கிழமை
ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம்
தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 17ஆம்
ஆண்டு விழா பரபரப்பூட்டும் பட்டிமன்றம்
தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் எதிரில், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகர செயலாளர்) * தலைமை: இரா.வீரக்குமார் (பெரியர் படிப்பகத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (புரவலர், படிப்பகம்)* தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), க.விக்ரம் சூரிய பிரகாஷ் * பட்டிமன்ற நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பட்டிமன்ற தலைப்பு: சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடை*  பழமையே!: தே.நர்மதா, அ.பரத் * புதுமையே!: முனைவர் வே.இராஜவேல், ஜோ.வியானி விஷ்வா * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (படிப்பக செயலாளர்) * நன்றியுரை: ஆ.பிரகாஷ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *