சிதம்பரம் மற்றும் புவனகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்

Viduthalai
0 Min Read

சிதம்பரம் மற்றும் புவனகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன். மாவட்ட செயலாளர்.அன்பு சித்தார்த்தன், பெரியார் தாசன், யா்ழ் திலீபன் இணையர் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். மற்றும் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (10.6.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *