தொடர் ஓட்ட பெரியார் சுடர் தமிழர் தலைவரிடம் அளிப்பு

0 Min Read

அரசியல்

செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், காமராஜர் அரங்கில் நடத்தும் ’முழுநாள் சனாதன ஒழிப்பு மாநாட்டை’ முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். த.மு.எ.க.ச மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜசங்கீதனிடம், “பெரியார் சுடரைக்” கொடுத்து, மத்திய சென்னைக்கான தொடர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சமூகநீதிப் போராளிகளின் பெயரில் ஒரு ”சுடர்” மாநாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மத்திய சென்னை மாவட்டம் சார்பில், “பெரியார் சுடர்” கொண்டு செல்லப்படுகிறது என்பத குறிப்பிடத்தக்கது. (29.08.2023 பெரியார் திடல் )

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *