தொடர் ஓட்ட பெரியார் சுடர் தமிழர் தலைவரிடம் அளிப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், காமராஜர் அரங்கில் நடத்தும் ’முழுநாள் சனாதன ஒழிப்பு மாநாட்டை’ முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். த.மு.எ.க.ச மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜசங்கீதனிடம், “பெரியார் சுடரைக்” கொடுத்து, மத்திய சென்னைக்கான தொடர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சமூகநீதிப் போராளிகளின் பெயரில் ஒரு ”சுடர்” மாநாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மத்திய சென்னை மாவட்டம் சார்பில், “பெரியார் சுடர்” கொண்டு செல்லப்படுகிறது என்பத குறிப்பிடத்தக்கது. (29.08.2023 பெரியார் திடல் )

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *