பொத்தனூரில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவாக அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ப.க தலைவர் வழக்கறிஞர் ப.இளங்கோ தலைமை ஏற்றார். அன்பழகன் வரவேற்புரையாற்றினார்.பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் க.சண்முகம் தொடக்கவுரையாற்றினார். பொத்தனூர் பேரூராட்சி தலைவர் ஆர்.கருணாநிதி முன்னிலை வகித்தார். தமிழ்கேள்வி தி.செந்தில்வேல் சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சி.சோமசேகர், துணைத் தலைவர் பெருமாள் (எ) முருகவேல், டி.ரங்கசாமி, தங்கமணி, பவுன்ராஜ், வீரமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மருத.அறிவாயுதம் நன்றியுரை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *