பெரியார் விடுக்கும் வினா! (1334)

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே ஆகும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் – பொதுவுடைமை பேசுவது அரிவரி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதேயாகும். ஆதலால் ஜாதி ஒழிப்புப் பணி என்பதே அன்றி முதல் வேலை வேறு எதுவாய் இருக்கின்றது?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *