தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் சந்திப்பு

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அருள் பேரொளி, சண். அருள் பிரகாசம் ஆகியோர் சந்தித்து கலைஞர் நூற்றாண்டு ஆய்வுத் தமிழ் இருக்கை சென்னை, திருவையாறு அவ்வைக் கோட்டம் மற்றும் தமிழய்யா வெளியீட்டகம் இணைந்து வெளியிட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 பற்றிய ஆய்வு நூலினை வழங்கினார்கள். (பெரியார் திடல், 31.05.2024)

திராவிடர் கழகம்

முனைவர் வேணுகோபால் விடுதலை 1 ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ. 2000த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், பேராசிரியர்கள் ஈரோடு ப.கமலக்கண்ணன், அ.க.இளவேனில், ம.பிரகாஷ், மு.சதீஷ்குமார். (பெரியார் திடல், 31.05.2024)

திராவிடர் கழகம்

 

ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் அன்பரசு, 14 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.28,000த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், தோழர் அன்பரசு மகள் சோபிகா. (பெரியார் திடல், 31.05.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *