உரத்தநாடு வடக்கு ஒன்றியம்-கிராமங்களில் வீடுவீடாக ‘விடுதலை’ சந்தா சேர்ப்புப் பணி

2 Min Read

திராவிடர் கழகம், நன்கொடை

உரத்தநாடு இராஜரத்தின குருக்கள் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கண்ணங்குடிகுடி மேலையூர் ஊராட்சி கிளைக்கழக தலைவர் அ. திருநாவுக்கரசு ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, ஒரத்தநாடு ரஜினி டிரேடர்ஸ் உரிமையாளர் ரஜினி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, உரத்தநாடு ஊராட்சி நடராஜன் (திமுக) அறிவு நிதி தமிழ் மாடர்ன் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, கண்ணத்தங்குடி மேலையூர் க.ராஜு ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.இரவிச்சந்திரன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ. சசிக்குமார் ஆகியோரிடம் வழங்கினர் (26-05-2024).

திராவிடர் கழகம், நன்கொடை

கண்ணந்தங்குடி மேலையூர் முருகேசன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, கண்ணந்தங்குடி மேலையூர் ஊரட்சி வழக்குரைஞர் ரெ.திருப்பதி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சி திராவிடச்செல்வன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, ஒரத்தநாடு நகர திராவிடர் கழக தலைவர் பேபி ரெ. ரவிச்சந்திரன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, ஒரத்தநாடு நகர திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன், நகர துணை தலைவர் மு. சக்திவேல் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.இரவிச்சந்திரன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ. சசிக்குமார் ஆகியோரிடம் வழங்கினர் (26.5.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *